மதுரை மாவட்டம் மேலூர் அருகே கந்து வட்டி பணம் கேட்டு மகள்கள் முன்பாக தகாத வார்த்தைகளால் திட்டியதால், கணவன் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்ததில் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கத...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் தாதா அஞ்சலை, வட்டிக்கு 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மிரட்டி 80 லட்சம் ரூபாய் வட்டி வசூலித்த புகாரில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட...
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளிலும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 5 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கா...
கொடுத்த கடனுக்கு வட்டி கேட்ட நண்பனின் கழுத்தை நெறித்துக் கொன்று பாலாற்று மணலில் புதைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே கோயம்பாக்கத்தில் பாலாற்று மணலில் இருந்து மனிதக் கால் ஒன்று வ...
பணவீக்கத்தை 4 முதல் 6 சதவிகிதத்திற்குள் பராமரிக்கும் வகையில், வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதனால்,...
சிவகாசி அருகே கந்துவட்டி கேட்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த ஈஸ்வரபாண்டி என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது கந்த...
சிவகாசி அருகே கந்துவட்டி கொடுமையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீனம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார், ஞானபிரகாசி தம்பதி கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்க...